Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து குதிரை பே
தமிழகம் முழுவதும் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று (17.07.2026) தொடங்கியது. அதன்படி வரும் 31ஆம்
மேற்குவங்கத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து திரிண
மலையாள சினிமாவில் ‘அங்கமாலி டைரீஸ்’ மூலம் அறிமுகமானவர் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். பின்பு ‘வெளிபடிந்தே
Reviews
There are no reviews yet.