Description
பலருடைய வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால், இந்த வரலாற்றுப் புத்தகம் என்பது பலரும் பங்கேற்றுள்ள நமக்கான வரலாறு. நம் தலைமுறையின் வரலாறு. இனத்தின் வரலாறு. கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது நமது தோற்றமும் அதில் உள்ள நிறை-குறைகளும் தெரியும். குறைகளைக் களைந்து நிறைகளை நோக்கி நாம் வந்ததைத் தெரிந்துகொள்ளும் கண்ணாடி முன் நம்மை நிறுத்தியிருக்கிறார் சுப.வீ.





சிதம்பரம் அருகே பால் வாங்க நடந்து சென்ற மூதாட்டியிடம் 40 கிராம் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச்
சென்னையில் காரை ஏற்றி இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக பிரமுகர் அம்மன் ரகுராமன் தனது முகநூல் பதிவில், ‘அஇஅதிமுகவின்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் கடந்த மே 29ஆம் தேதியன்று, இரண்டு சக்கர வாக
Reviews
There are no reviews yet.