Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘ராம் இன் லீலா’. ட்ர
"அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர் களைக் கொன்றிருக்க வேண் டாமே? அவர்கள் யாரை நோக்கிச் சுட்ட
ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியில் ஊழல் தடுப்பு பிரிவினர் நால்வரைக் கைது செய்துள்ள சம்பவம் தேசிய அள
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்த
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்
Reviews
There are no reviews yet.