Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





சிறப்பு தரிசனம் செய்ய அமைச்சரிடமே அர்ச்சர்கள் ரூ.4,000 லஞ்சம் கேட்டு வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெ
தென்னிந்தியத் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக அறியப்படுபவர் தேவிஸ்ரீபிரசாத். இவர் தமிழ், தெலுங்கு உ
சிறப்பு தரிசனம் செய்ய அமைச்சரிடமே அர்ச்சர்கள் ரூ.4,000 லஞ்சம் கேட்டு வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெ
நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். திருந
2015 ஆண்டு வெளியான ’பிரேமம்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இவர் தமிழில், மாரி 2,
Reviews
There are no reviews yet.