Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





சீனாவில் இரு மாணவர்கள் சிரித்தபடி கட்டிப்பிடித்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் இன்று (31.07.2026
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற
முதல்வர் விஜய் நடிப்பில் கடந்த 23ஆம் தேதி வெளியான ‘ஜனநாயகன்’ படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறா
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறை
Reviews
There are no reviews yet.