Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்எல்ஏவை மாற்றுக் கட்சியில
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரி விக்ரம், ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ ப
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் தமிழ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்எல்ஏவை மாற்றுக் கட்சியில
Reviews
There are no reviews yet.