Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் நேற்று 21ஆம் தேதி வந்துள
கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வ
தமிழகத்தில் நாளை (23.04.2026) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, கடந்த 1 மாத காலமாக அனல் பறக
வெள்ளிக்கிழமையன்று (17-04-26) தொகுதி மறுவரையறை தொடர்பான 131-ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், 8 பேர் கொண்ட கு
Reviews
There are no reviews yet.