Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





சென்னை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் ஒன்றான ஃபோரம் மாலில் ஏராளமான கடைகள், ஹோட்டல்கள் மற்றும
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இரு
திமுக ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்... மக்களுக்குத் திண்டாட்டம். எகிறுது டெங்கு வேடிக்கை பார்க
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் வளாகத்தில் 2025 அக்டோபரில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் நாடு முழுவத
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பி
Reviews
There are no reviews yet.