Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மானூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரில் உள்ள சீமைக் கருவை மரங
போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட
நாளை (02.07.2026 - வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாமல்லபுரம் தனியார் மண்டபத்தில் நடக்கும் தவெக இணைப்
சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் த.வெ.க.வின் தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (01.07.2026) நடைப
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று (01.07.2026) புதுடெல்லியில் மத்திய உள்துறை
Reviews
There are no reviews yet.