Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





சமீபத்தில் வெளியான ’மொத ராத்திரி’ படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கடந்த 6ஆம் தேதி காணாமல்
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிடர்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிலிப்ஸ் காலனியை சேர்ந்தவர் 59 வயதான ஜூலியட் லதா. இவர் தனியார்
வடலூர் நகராட்சிப் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தப்பட்டு வருவதாக
Reviews
There are no reviews yet.