Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘ராம் இன் லீலா’. ட்ர
"அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர் களைக் கொன்றிருக்க வேண் டாமே? அவர்கள் யாரை நோக்கிச் சுட்ட
ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியில் ஊழல் தடுப்பு பிரிவினர் நால்வரைக் கைது செய்துள்ள சம்பவம் தேசிய அள
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்த
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்
Reviews
There are no reviews yet.