Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





ஜோசப் விஜய்யின் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை, நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன்,
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இந்தியாவின் போராட்ட வரலாற் றையே மாற்றியமைத்த அபிஜித் தீப்கே
"ஹலோ தலைவரே.. காவிரியில் மாதந்தோறும் திறந்து விடும் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு மறு
இன்றைய பஞ்சாங்கம் 29-07-2026, ஆடி 13, புதன்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.05 வரை பின்பு தேய்பிறை பிரதம
Reviews
There are no reviews yet.