Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





மனித வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு மற்றும் இறப்புக்கிடையான பயணம் மட்டுமல்ல... அது ஒரு கர்மா, வித
வான் கோழி, தோகை விரித்தாலும், மயிலாக மாறாது. ஊர் குருவி, பருந்தாக முடியாது. கையளவு மனதில், கடல்ப
ப் நதிகளின் பெயரை கட்டிய வீட்டிற்கு வைக்கலாமா? கூடாது. நதியில் கரைபுரண்டு வெள்ளமும் வரும். வறட்சிய
Reviews
There are no reviews yet.