Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு
சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. லாரி ஓட்டுநரான இவர், தனது நீண்ட த
மொபைல் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிய அடுத்த சில நொடிகளில், அங்குள்ள ஒலிப்பெட
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காமராஜர் நகர்ப் பகுதியில் முதல்வர் மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இ
Reviews
There are no reviews yet.