Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருவபர் ஏ.ஆர்.ஆர். ரகுர
சட்டமன்றத் தேர்தலையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அண்மையில் திமுகவில் இணைந்த ஓ.ப
நெல் கொள்முதல் இலக்கை உயர்த்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடி
கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 18 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை
‘மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டால், அது பெண்களின் வேல
Reviews
There are no reviews yet.