Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராசாகுப்பம் கிராமத்தில் உள்ள பழம
லடாக் தொடர்பான கோரிக்கைகளில் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான உத்தரவாதம் அளிக்காவிட்டால் மீண்டும் போராட
தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாக முன் அறிவிப்பு இல்லாத மின் வெட்டு தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்
கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும
செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண
Reviews
There are no reviews yet.