Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





சிதம்பரம் அருகே பால் வாங்க நடந்து சென்ற மூதாட்டியிடம் 40 கிராம் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச்
சென்னையில் காரை ஏற்றி இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக பிரமுகர் அம்மன் ரகுராமன் தனது முகநூல் பதிவில், ‘அஇஅதிமுகவின்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் கடந்த மே 29ஆம் தேதியன்று, இரண்டு சக்கர வாக
Reviews
There are no reviews yet.