Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் தி.மு.க. தனது வலுவான கூட
"முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்வரை என்.டி.ஏ. கூட்டணியில் இணைய மாட்டேன் என
"அமலாக்கத்துறையை வைத்து அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க.வை தனது கூட்டணி வலைக்குள் சிக்கவ
மீண்டும் தெலுங்கு! தெலுங்கில் சரசரவென முன்னேறிய நடிகை க்ரித்தி ஷெட்டி, தமிழில் சரிவை சந்தித்து வரு
Reviews
There are no reviews yet.