Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





இன்றைய பஞ்சாங்கம் 23-11-2025, கார்த்திகை 07, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி இரவு 07.25 வரை பின்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு எட்டு மணிக்கு மூடப்பட்ட நிலையில் நாளை இரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் உட்கோட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் டூ ஜெகதேவி சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பெண் ஒருவர் நள்ளிரவில
மரபுக் கவிதை வித்தகர், கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 'வணக்கம் வள்ள
Reviews
There are no reviews yet.