Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





இந்தியாவின் வளர்ச்சித் திறன் மற்றும் தற்போதைய சமூக-பொருளாதார நிலை இடையே பெரிய இடைவெளி இருப்பதாக முன்
சம்பவம்: ஒரு அரசியல் மேடை, ஒரு நடனம், பல கேள்விகள் சமீபத்தில், தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி
தனது கட்சி பெண்களை பற்றி பொன்ராஜ் அவதூறாக இணையதளத்தில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் க
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த
Reviews
There are no reviews yet.