Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





இன்றைய  பஞ்சாங்கம் 04-11-2025, ஐப்பசி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 10.36 வரை பின்பு பௌர 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 10 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் மற்று 
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள கோவிலூர் பகுதியி 
சிவகங்கை படமாத்துரை அடுத்துள்ள நாட்டாகுடியில் 17 ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட நாயக்கர் கல்வெட்டு க 
இன்று திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  செய்தியாளர்களை சந்தித் 
						
Reviews
There are no reviews yet.