Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான லலிதா. இவர் அதே பகுதியில் உள்ள
தமிழகம் முழுவதும் இன்று (03-12-25) கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, அனைவரு
வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ப
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி 42 வயதான ஜெயசித்ரா. இந்த நிலைய
Reviews
There are no reviews yet.