Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





பஞ்சாப் மாநிலத்தின் அரசு பண்டக சாலை கழகத்தின் மேலாளராகப் பணி புரிந்து வந்தவர் "ககன்தீப் சிங் ரன
அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் போட்
ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போர் கடந்த நான்காண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக,
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிட
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் கல்குவாரியில் இளைஞர் கொல்லப்பட்டாரா?. இது குறித்து விசாரணை
Reviews
There are no reviews yet.