Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





சிறப்பு தரிசனம் செய்ய அமைச்சரிடமே அர்ச்சர்கள் ரூ.4,000 லஞ்சம் கேட்டு வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெ
தென்னிந்தியத் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக அறியப்படுபவர் தேவிஸ்ரீபிரசாத். இவர் தமிழ், தெலுங்கு உ
சிறப்பு தரிசனம் செய்ய அமைச்சரிடமே அர்ச்சர்கள் ரூ.4,000 லஞ்சம் கேட்டு வசூல் வேட்டை நடத்திய சம்பவம் பெ
நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். திருந
2015 ஆண்டு வெளியான ’பிரேமம்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இவர் தமிழில், மாரி 2,
Reviews
There are no reviews yet.