Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





ஜோசப் விஜய்யின் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை, நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன்,
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இந்தியாவின் போராட்ட வரலாற் றையே மாற்றியமைத்த அபிஜித் தீப்கே
"ஹலோ தலைவரே.. காவிரியில் மாதந்தோறும் திறந்து விடும் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு மறு
இன்றைய பஞ்சாங்கம் 29-07-2026, ஆடி 13, புதன்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.05 வரை பின்பு தேய்பிறை பிரதம
Reviews
There are no reviews yet.