Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் மண்டல் (வயது 25)என்பவர், சென்னை நொளம்பூர் கஜலட்சுமி நகர் பகு
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகள் திறக்கப்படுமா என்பது குறித்து மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 8 மாணவர்கள் நேற்று முன்தினம
குற்றவாளிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என அ
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (வயது 46) வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விர
Reviews
There are no reviews yet.