Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





இன்றைய பஞ்சாங்கம் 17-04-2026, சித்திரை 04, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி மாலை 05.21 வரை பின்பு வளர்பி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி
கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் த
மா.சு என்கிற மாணிக்கம் சுப்பிரமணியம் தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சசரும
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு கிராமத்தில் திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு தேர்த
Reviews
There are no reviews yet.