Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘ராம் இன் லீலா’. ட்ர
"அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர் களைக் கொன்றிருக்க வேண் டாமே? அவர்கள் யாரை நோக்கிச் சுட்ட
ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியில் ஊழல் தடுப்பு பிரிவினர் நால்வரைக் கைது செய்துள்ள சம்பவம் தேசிய அள
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்த
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்
Reviews
There are no reviews yet.