Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகியிருப்பது குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (17.06.2026) நேரில்
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (18.06.2026 -வியாழ
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி அனுகீர்த்தனா. இவர் நீட் தேர்வுக்காக தயாரா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா, தனது பதவி மற்றும் அடிப
Reviews
There are no reviews yet.