Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





ஜோசப் விஜய்யின் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை, நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன்,
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இந்தியாவின் போராட்ட வரலாற் றையே மாற்றியமைத்த அபிஜித் தீப்கே
"ஹலோ தலைவரே.. காவிரியில் மாதந்தோறும் திறந்து விடும் தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அரசு மறு
இன்றைய பஞ்சாங்கம் 29-07-2026, ஆடி 13, புதன்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.05 வரை பின்பு தேய்பிறை பிரதம
Reviews
There are no reviews yet.