Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





மேஷம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்ப
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலக
தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் (எஸ் ஐ ஆர்) நாடு முழுவதும் வா
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல்
சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப்பலகையில் இந்தி மொழி எழுதப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரச
Reviews
There are no reviews yet.