Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





இன்றைய பஞ்சாங்கம் 13-11-2025, ஐப்பசி 27, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 11.34 வரை பின்பு தேய்பிறை தசம
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வ
“மத்தியில இருக்கிறது உங்க ஐயா இல்ல.. எங்க ஐயா மோடி இருக்காரு.. மோடி எங்க டாடி..” என மீண்டும் திருவாய
சிதம்பரம் சார் ஆட்சியரைச் சந்திக்க வந்த திருநங்கைகளை, ‘வெளியே போ’ என சொன்ன சார் ஆட்சியரை கண்டித்து த
Reviews
There are no reviews yet.