Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன்றில்' உலகத்தில் அழியாமல் நிலைநிற்கக
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது. விருது
எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகர், களப்பணியாளர் என பன்முகப்பட்ட திறன்களுடன் கடந்த அர
ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருதுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
Reviews
There are no reviews yet.