Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





கோவில் யானைகளை பிற யானைகளுடன் பழக வைக்கும், ‘யானைகள் புத்துணர்வு முகாம்’ நடைமுறை கொரோனா காலத்திற்கு
தமிழகத்தில் பொங்கல் திருவிழா தமிழர்களின் அறுவடை திருவிழாவாகவும், விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும்
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் இன்று (13.01.2026) கைது செய்
சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பரப்பாக பேசப்பட்டு வரும் படம் பராசக்தி ஆகும். இது வரலாற்று நிகழ்வு கு
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி
Reviews
There are no reviews yet.