Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





காவிரி நதிநீர் சிக்கலில் கர்நாடகாவுடன் எம்.ஜி. ஆர். நடத்திய வர லாற்றுச் சந்திப்பை நாமும் நடத்தவேண்
"ஹலோ தலைவரே, எதற் கெடுத்தாலும் துடுக்குத் தனமாக பேசி வம்பில் சிக்கிக்கொள்வது அமைச் சர் ஆதவ் அ
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவரு
இன்றைய பஞ்சாங்கம் 05.08.2026 ஆடி 20, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 08.42 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.
Reviews
There are no reviews yet.