Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “த.வெ.க அமைச்சரவையில் இணைந்தோருக
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தொடங்கிய அதிமுக உடைப்பை தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் த
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குத
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிந்தைய பரபரப்பான அரசியல் சூழலில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்
திரைப்பட இயக்குநரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முக்கிய ஆளுமையுமான வ. கௌதமன் இல்லத் திருமண வரவேற
Reviews
There are no reviews yet.