Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





காவல்நிலையங்களில் குற்றங்கள் குறைய வேண்டும் என்ற மூடநம்பிக்கையின் பேரில் ஆடு வெட்டி பூஜை செய்த சம்பவ
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகத் திரைப்பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்ப
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் நேற்று (27-06-26) உடல் நலக் குறைவு காரணம
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சாலை ஒன்றிற்கு அமெரிக்க அதிபரின் பெயர் சூட்டப்பட்டது குறித்து
தமிழகம் முழுவதும் இன்று (28-06-26) தேசிய போலியோ சோட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. முன்பு, நா
Reviews
There are no reviews yet.