Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சம்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான பரமேஸ்வர். இவருக்
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயது முதியவர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற
ராஞ்சனா, கல்யாண கலாட்டா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது மு
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தேசிய ஜனநாயக கூட்டணி தக்கவைத
Reviews
There are no reviews yet.