காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம் | Kaalamellam Noyindri vazha jothida maruthuvam

60.00

யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்

Description

யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்

Additional information

Book Code

NB060

Author

ஜோதிடர். முருகு பாலமுருகன்

Pages

80

Category

Medical

ISBN

978-9382814153

Reviews

There are no reviews yet.

Be the first to review “காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம் | Kaalamellam Noyindri vazha jothida maruthuvam”

Your email address will not be published. Required fields are marked *