Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





தமிழகத்தில் உள்ள மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கான இடங்களைத் தேர்வு செய்து கண்டறியுமா
மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் பார
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988ஆம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 4.77 ஏக்கர் நிலத
கேரளா மாநிலத்தின், வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வழக்கம் போலத்
பரபரப்பான அரசியல் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறு
Reviews
There are no reviews yet.