Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





சென்னையில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் எடுத்துள்ள ம
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நிலையில் அதிமுகவில் பல்
அதிமுகவின் தோல்வி, கட்சியில் ஏற்பட்ட பிளவு என அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் தொண்டர்களிடையே மிகுந்த ம
இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியிருப்பதால் அவரது அடுத்த படத
Reviews
There are no reviews yet.