Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





இன்றைய பஞ்சாங்கம் 02-11-2025, ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.32 வரை பின்பு துவாதசி
புதுக்கோட்டை நகரில் இன்று (01-11-25) காலை புதுக்கோட்டை மாவட்ட த.வெ.க சார்பில் மாவட்டச் செயலாளர் முகம
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போத
Reviews
There are no reviews yet.