Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர்,
சமீப காலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கும் எதிரானகுற்றங்கள் அதிகரித்து வருகிறது. க
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இப
மேற்குவங்கத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி அம்ம
Reviews
There are no reviews yet.