Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





இன்றைய பஞ்சாங்கம் 16-07-2026, ஆனி 32, வியாழக்கிழமை, துதியை திதி காலை 08.53 வரை பின்பு வளர்பிறை திரி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆக்களூரில் உள்ள சிவன் கோயில் குளத்தில், தண்ணீர் இறைத்தால் ப
பழனி கோயில் நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது பல்வேறு கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது என அ
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ்
நடிகரும், தவெக தலைவரும் விஜய் தமிழக முதல்வரான பிறகு பல்வேறு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக
Reviews
There are no reviews yet.