Description
மனது எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் காட்டிய அன்பு, பாசம், பரிவு ஒருபுறம் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் நான்பட்ட வேதனை, கொடுமை மறுபுறம் அனலாக உள்ளது. 1997 மே 19-ந்தேதி அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா என்னை நீக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து என்வீட்டு தொலை பேசி அடித்துக் கொண்டேயிருக்கின்றது. எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் அடிமன உணர்வு கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தொண்டர்களும், பொதுமக்களும் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துகொள்ள மனம் திறந்து நக்கீரனில் வெளியான தொடரின் தலைப்பு “இருவரின் கதை’. பொருத்தம்தானே? அப்போது பரபரப்புச் சூட்டைக் கிளப்பிய அந்தத் தொடரின் தொகுப்புதான் இந்நூல்.





சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய பத்துக்கும் மேற
தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை மிகவும் கொச்சையான விதத்தில் பேசிய யூடியூபர் முக்தார், திருச்ச
இங்கிலாந்தில் கலை, அறிவியல், தொண்டு மற்றும் பொது சேவை உள்ளிட்ட துறைகளில் அளப்பரியான பங்களிப்பை செலுத
முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று கொண்டாடப்பட்டது. இந
இந்திய நாட்டில் நீண்ட நாட்கள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையை அடைய இருக்கிறார் தற்போதைய பிரத
Reviews
There are no reviews yet.