Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்
அண்மையில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடு
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்ட துண்டிராஜ் கோவிந்த் பால்கேவின் நினைவாக 2016ஆம் ஆண்டு முதல் ஒ
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்ய
Reviews
There are no reviews yet.