Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





கடந்த 2026 ஆகஸ்ட் 15-18 தேதியிட்ட நக்கீரன் இதழில் "75,000 கோடி! குவாரிகளை வளைக்கும் விஷ்ணுரெட
சென்னை கடற்கரை கிராமமான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கான அரசாணையை
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த நிலையில், அடுத்த நாளே தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம், த
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தேர்தல் தோல்விக்கு பிறகு தங்களது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தத் தொட
Reviews
There are no reviews yet.