Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து மனைவியை கணவன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லையில
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55). இவர் ப
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (15-03-26) நடைப
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (15-03-26) நடைப
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சார்பில் சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்
Reviews
There are no reviews yet.