Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





ரசிகராக இருந்து பி.ஆர்.ஓ.வாக தொடர்ந்து, இன்று முதல்வர் விஜய்யின் தனிச் செயலாள ராகவே உயர்ந்திருக்கு
த.வெ.க. ஆட்சி அமைந்தபின் எதிர்க்கட்சி யான தி.மு.க.வை ஊழல் கட்சி என அடையாளப் படுத்துவதோடு, தி.மு.க.
"ஹலோ தலைவரே, ஒன்னரை ஆண்டுகாலம் அப்பா டாக்டர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட
சட்டமன்றத் தேர் தல் வெற்றியால் உற்சாக மடைந்திருக்கும் த.வெ.க. தரப்பில், மதுரை மாநக ராட்சியின் 100
Reviews
There are no reviews yet.