Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





இன்றைய பஞ்சாங்கம் 20-04-2026, சித்திரை 07 30, திங்கட்கிழமை, திரிதியை திதி காலை 07.28 வரை பின்பு சது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்
பாராளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்துள்ளதால் நடைபெற உள்ள தேர்தலில் தேர்தல் முடிவுக்கு முன்னே தோல்வி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து கீரமங்கலத்தில்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்
Reviews
There are no reviews yet.