Description
பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, இவங்களோட கூடப்பிறந்த கங்கை அமரனாகிய நான், நாங்க ஒரு நாகரிக வளர்ச்சி இல்லாத எடத்துலயிருந்து, இன்னிக்கு நாகரிகம் வளர்ந்த எடத்துல இருக்கக் கூடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பேத்தி μவானி, விக்ரிதி மாதிரி வர்ற ஆட்கள் வரைக்கும் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அது எந்த மாதிரி வாழ்க்கைன்னு சொல்றது அவசியமா இருக்குறதால பதிவு பண்ணீருக்கேன். இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சேனோ…..





நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க போதிய சட்டமன்ற
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு (வயது 23) என்ற இளைஞர் ஒரு போதை
பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே நிரந்தரத் தீ
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்
தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகநீதி, அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில்
Reviews
There are no reviews yet.