Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்குமான மோதலில், கற்பனைக்கும் எட்டாத ஒரு கொடூரமான பழிவாங்கல் சம்பவம் நேப
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் 2வது அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன
கல்வியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான பணி ஆணை வழங்க கடந்த 10
காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் படுகொலைகளை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன
Reviews
There are no reviews yet.