Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





'கும்மிடிப்பூண்டி அருகே பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தினமும் இப்படி அக்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதைக் கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி
சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.28.90 கோடி மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கும் பணியை
2026 சட்டப்பேரவை தேர்தல் களம் தமிழகத்தில் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக
பத்திரிகையாளர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று மருத்துவக் காப்பீடு, வீட்டுமனை மற்றும் ஓய்வூதியம் உயர்
Reviews
There are no reviews yet.