Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டனம் கிராமத்தைச் சே
அதிமுக முன்னாள் அமைச்சர் பி. பெஞ்சமின் தலைமையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் ஐந்தாயிரத்துக்க
அதிமுக முன்னாள் அமைச்சர் பி. பெஞ்சமின் தலைமையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையு
தமிழக வெற்றிக் கழகம்சார்பில், வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நட
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்ப
Reviews
There are no reviews yet.