Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





இன்றைய பஞ்சாங்கம் 25-08-2026, ஆவணி 08, செவ்வாய்க்கிழமை துவாதசி திதி காலை 06.21 வரை பின்பு வளர்பிறை
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மாணவர் சேர்க்கை
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளான, ஆகஸ்ட் 25-யை வறுமை ஒழிப்பு
இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்
Reviews
There are no reviews yet.