Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.