Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





தேர்தல் பணிகளில் இருக்கும் தணிக்கைத்துறை பணியாளர்களை அந்த பணிகளை செய்யவிடாமல் ஏகத்துக்கும் டார்ச்சர்
தமிழ்நாட்டில் வருகின்ற வியாழன் அன்று (23-04-26) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி (16.04.2026) கூடியது. அப்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைய
தமிழகத்தில் நாளை மறுநாள் (23-04-26) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்றுடன் (21-04-26)
Reviews
There are no reviews yet.