Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ. வேலு பதவி வகித்து வந்த
வேலூர் மாநகர் குட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா (48). இவரது குடும்பத்திற்குச் சொந்தமான வீடு சொத்த
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான செல்வராகவன் தனுஷ் அவர்க
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி த
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகியாக வலம் வந்த எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக மைசூரில் உள்
Reviews
There are no reviews yet.