Description
தமிழ்நாட்டில் இன்று உள்ள அரசியல் சூழலை அன்றைய ரஷ்யாவின் நிலைக்கே ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது அலெக்ஸாண்டர் என்கிற ஜார்மன்னன் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடைய ஆசை மனைவி 12 வணக்கம்! சாரினா காத்தரீனா, ரஸ்புட்டீன் என்கிற மந்திரவாதியை அழைத்தாள். ஏதோ புரட்சி, பூகம்பம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அது மாதிரி ரஷ்யாவில் வருமா என்று கேட்டாள். ரஸ்புட்டீன் வேள்வித் தீ வளர்த்து ஆவிகளைக் கேட்டுச் சொல்கிறேன் என்றான். பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் புரட்சியே உருவாகாது என்றான். “”ஆனால் வேட்டையாடுவதற்காக அலெக்ஸாண்டரைச் சுமந்து சென்ற குதிரையின் குளம்பொலிச் சப்தம் அடங்குவதற்கு முன்பாக ஜாரின் கோட்டை தகர்ந்தது” என்று “உலகத்தைக் குலுக்கிய 10 நாட்கள்’ என்கிற புத்தகத்தில் ஜான் ரீட் எழுதினான்.





இன்றைய பஞ்சாங்கம் 20-09-2026, புரட்டாசி 03, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.52 வரை பின்பு வளர்பி
'உயிரிழப்புகள், வேகமான நோய்ப்பரவலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெங்குவை தடுக்கவும், குணமடையவ
சேலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை சிறு தூறல் மழையுடன் இடி, மின்னல் அதிகமாக
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகத் தமிழகத்தின் பல்வேறு விவசாயிகள் சங்கங்கள
Reviews
There are no reviews yet.