Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு
சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. லாரி ஓட்டுநரான இவர், தனது நீண்ட த
மொபைல் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிய அடுத்த சில நொடிகளில், அங்குள்ள ஒலிப்பெட
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காமராஜர் நகர்ப் பகுதியில் முதல்வர் மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இ
Reviews
There are no reviews yet.