Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள 2வது தெருவில் உள்ள வீட்டில் இன்று (15.032
கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 4ஆம் அணி செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதாவது ரஷ்யாவிடம், இ
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் நேற்று (14.03.2026) மாலை தனியார் பொறியியல் கல
Reviews
There are no reviews yet.