Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.