Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 11 வது வார்டு பகுதிகளில் உறையூர் பஞ்சவர்ணசாமி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகே
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உ
அட்லீ - அல்லு அர்ஜூன் படம் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால், தமிழ்
Reviews
There are no reviews yet.