Description
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்குகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வழக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது தொடரப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் அளிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்காகும். 1136 பக்கங்களில் 100 பத்திகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மைக்கேல் டி குன்ஹா அவர்கள் அளித்துள்ள தீர்ப்புதான் றிப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அதிக நபர்களால் படிக்கப்பட்ட தீர்ப்பாகும். அநேகமாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் படித்து விவாதித்தது இந்த தீர்ப்பினைத்தான். பலர் இவ்வழக்கு விவரமாக விவாதித்ததை நான் அறிவேன். சிலர் என்னுடனும் விவாதித்தனர்.





ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்வதன் மூலம் யா
சுமார் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச்ச
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான சென்னியப்பன். இவருடைய மனைவி சுப்புலட்
‘காளிதாஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவி
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம
Reviews
There are no reviews yet.